கவிதைகள் !
June 15, 2010
கடவூர் அடைநெஞ்சே!-- 2
கருவா யுருவாய்ப் பிறந்தென்றும்
மருளா யுலையா(து) அடைநெஞ்சே!
திருவோ டுமறைத் (து) அருள்செய்த
கருமா உரியான் கடவூரே.... 3
உலை=அலைதல்.
தலமாய்த் திகழும் அமுதீசர்
அலமே தருதீ வினைதீர்ப்பார்
கலையா மனமாய் மணதூபக்
கலயர் பணிசெய் கடவூரே....4
அலம்=துன்பம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment