கவிதைகள் !
June 06, 2010
தாள் தொழாய் நெஞ்சமே! --9
அங்கயற் கண்ணியின் ஆருயிர் பங்கனே!
பொங்கழல் வண்ணனுன் பொற்கழல் போற்றினேன்
சங்கடந் தந்திடும் தாகமா சாகரத்
திங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.
தாக மா சாகரம் - ஆசைப் பெருங்கடல்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment